


About Sandrorethalam
சான்றோர் தளம் என்பது தமிழ் இலக்கிய நெறியில் வாழும் அறிவியல், பொறியியல், பொருளாதார, இலக்கிய,இயற்கை ஆர்வலர்களின் கூட்டமைப்பு ஆகும். இது 1992-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் அனல்மின் இலக்கிய வட்டத்தின் ஒருங்கினைந்த வளர்ச்சியில் தோன்றிய புதியக் குழுமம் ஆகும். மேலும் இது இலக்கியத்துறையிலும், சமூகத்தொண்டிலும் தொடர்ந்து பயணிக்கும் வல்லுநர்கள், இயற்கை ஆர்வலர்கள், புகைப்படக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் கையாளுதலுக்கான அடித்தளமாக ஜூன் 2020 இல் நிறுவப்பட்டது. இத்தளத்தின் கொள்கைகள் நெறியாளர்களின் ஆளுமைக்குரிய நேரிய வழிகாட்டலில் , நம் மக்களுக்கான, தற்சார்பு தகவல்தொழில் நுட்பத் தளமாக இயங்கும்.
OUR LATEST PUBLICATIONS

